வெடிகுண்டு

மதுரை: ஞாயிற்றுக்கிழமை காலை மதுரையில் நிகழ்ந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
கொழும்பு: இலங்கையில் 279 பேரை பலிவாங்கிய 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தின வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் நடத்தும் விசாரணையில் தாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக அந்நாட்டின் கத்தோலிக்க தேவாலயம் புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) தெரிவித்தது.
பாவனைப் பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்ட போலி வெடிபொருளைப் பாதுகாவல் அதிகாரி ஒருவர் அப்புறத்தப்படுத்த தவறியதால், காவல்துறை தேவையற்ற புலனாய்வை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.
புதுடெல்லி: இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மார்ச் 1ஆம் தேதி வெடிகுண்டு வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத ஆடவரின் புகைப்படத்தை அந்நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பு புதன்கிழமை வெளியிட்டது.
பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற உணவகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் நூலிழையில் உயிர்தப்பினார் குமார் அலாங்கிரிட், 24.